சோகத்தின் பக்கத்தில் சொர்க்கம் இருப்பதையும்;;;;;; சுகத்தின் பக்கத்தில் துக்கம் இருப்பதையும்;;;;;;;;;; நீ அறிந்து கொள்! சில சோகங்களை நேசிக்கப் பழகு சில சோகங்களை மறக்க பழகு;;;;
மனிதக் கடலில் மிதக்கின்ற அழகிய முத்துக்கள் இருட்டு வேளையில் உறங்கும் உணர்வில் பாய்ந்து செல்லும் நீர் அலைகள் தூங்காத அலை என்னும் எண்ணங்களுக்கும் தூங்கிய மனமென்னும் ஆழக் கடல் அடிக்கும் பிறக்கின்ற குழந்தைகளே கனவு.