காத்திரு கருவிழியோடு!


மலை அருவி மான் குட்டிபோல
துள்ளித்துள்ளீ உன் முகத்தின்
முன் நிற்க முடியாமல்
கடலில் குதித்து தற்கொலை
செய்கின்றன



கான மயில் உன்னைகாண
கார்மேகம் நான்
கட்டாயம் வருவேன்
காத்திரு கருவிழியோடு...

Categories: , Share

Leave a Reply