நாம் காதலர்களாவது எப்போது?


கனவிலும் கூட
என்னை மறந்துவிடாதே
என்று சொன்ன நீயா இன்று
கனவில்கூட நினைக்காதே
என்று சொல்கிறாய்

உன்னை புரிந்துக்கொண்டு
பழகியதால் தான் - இன்று
பிரிவதற்கு மனமின்றி
தவியாய் தவிர்க்குறேன் நான்
இந்த சமூகம் நம்மீது
பழிசொல்லுமே தவிர நாம்
வாழ்வதற்கு வழி சொல்ல தெரியாது
எதிர்ப்புகள் அற்ற தேசத்திலே
நம் கண்களுக்கு விருன்தூட்டும்
காதலர்களாவது எப்போது??