பூவொன்று பிறக்கிறதே...!
அன்று பூத்த பூவொன்று -மறுபடி
இன்று மலர்கிறதே.
அன்றிலிருந்து நீ வாடினாய்- மறுபடி
இன்றிலிருந்து நீ வாடிவிடாதே
அன்றில் பட்ட துன்பங்களை மறந்து - மறுபடி
இன்றில் இருந்து புதுவாழ்வை ஆரம்பி.
என்றும் இன்று போல் மகிழ்வுடன் வாழ
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.