பூவொன்று பிறக்கிறதே...!


அன்று பூத்த பூவொன்று -மறுபடி 
இன்று மலர்கிறதே.


அன்றிலிருந்து நீ வாடினாய்- மறுபடி
இன்றிலிருந்து நீ வாடிவிடாதே


அன்றில் பட்ட துன்பங்களை மறந்து - மறுபடி
இன்றில் இருந்து புதுவாழ்வை ஆரம்பி.

என்றும் இன்று போல் மகிழ்வுடன் வாழ
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Categories: Share