நேற்றுவரை மொட்டாய் இருந்து
ஆற்றலுள்ள பூவாய் மலர்ந்தவளே
காற்றில் வாசம்வரும்போது திரும்பினேன்
சீற்றமாய் நீ பார்க்கும் போதுதானடி
கோப்பாயின் கனவுக் கன்னி நீ என்பது புரிந்தது
ஏப்பம் விட்டு பார்த்தேன் செருக்கென்றாய்
தோப்பிலுள்ள குரங்கு என்று நீ சொன்னபோது
தப்பானது என் பார்வை என்பது புரிந்தது.