கனவுகள்...!


மனிதக் கடலில் மிதக்கின்ற அழகிய முத்துக்கள்
இருட்டு வேளையில் உறங்கும் உணர்வில்
பாய்ந்து செல்லும் நீர் அலைகள்
தூங்காத அலை என்னும் எண்ணங்களுக்கும்
தூங்கிய மனமென்னும் ஆழக் கடல் அடிக்கும்
பிறக்கின்ற குழந்தைகளே கனவு.

Categories: Share