பெண்ணிண் முதல் பார்வை..!


வீதியிலே போகும்போது
பெண்னொருத்தியை பார்த்தேன்
பெண்ணே உன்னை பார்த்ததுமுதல்
எங்கேயோ பார்த்த்து போலவும்



என் மனம் உன்னுடன்
வாழ்ந்தது போலவும் இருந்தது
இவள் கண்திறந்து
பார்க்கும்போதும் சிரிக்கும்போதும்


பூக்கள் எல்லாம்
பூக்க மறுக்கின்றன
மயில்கள் எல்லாம்
நடனம் ஆட மறுக்கின்றன


குயில்கள் எல்லாம்
பாட மறுக்கின்றன
தெருவில் நிற்கும்
மரங்கள் எல்லாம் உன்னுடன்
நடந்து வர ஆசைப்படுகின்றன
பெண்ணே நீ என்ன அவ்வளவு அழகா?

Categories: , Share