மனிதனிடம்....!


மனிதனின் இதய வயல்கள்
நன்றேனில் அன்பெனும்
நெற்பயிர்கள் நன்றாய்
விளையும்

அதுவே
புனிதம்மற்றுப் போனால்
அகந்தை எனும் சூரியன்
கொடுமையை எரித்தான்
இன்பமென்ற மனிதம்
அழியும்


கனியாத கல்லிலும்
சிற்பம் இருக்கும் போது
இனிமையான மனிதனிடம்
ஏன் அன்பு பிறப்பதில்லை.

Categories: Share