காதல்...!
உன்னைக் கண்டேன் ஒரு சிற்பமாக
என் கனவுகள் நிறைந்த பூந்தோட்டத்தில்
அன்பைத் தந்தாய் உன் இதயமாக
என் கண்ணீரை உனது சொந்தமாக்கினாய்
இடைவெளி இல்லாத என் வாழ்க்கையில்
என் பாதியை நீ தொடர்கிறாயே
காலம் உன்னை எந்தன் காதலி என்றது
என் நினைவுகள் நீ எந்தன் மனைவி என்கிறதே.