கன்னம் சுருங்கிட நீயும்
மீசை நரைத்திட நானும்
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ?
உண்மையாய்
உறவாடிய உறவுகள்
வேடிக்கைகளை
காரணங்களென கொண்டு
பிரிந்திடும்போது