மலையில் வீழ்ந்தாலும் -சூரியன் 
மரித்து போவதில்லை 
நிலவுக்கு ஒளியூட்டி- தன்னை 
நீடித்து கொள்கிறதே........; 
நீ வந்தாய் என் வாழ்விலே…
பூ பூத்தாய் என் வேரிலே..
நாளையே… நீ போகலாம்..