உன் பிரிவு!

உன் பெயரெழுதி
கோலம் போட்டு வைத்தேன்..
கோலம் அழிகையில்- நீயும்
காணாமல் போய் விடுவாய்

என்று தெரிந்து கொள்ளாமலே...

Categories: Share

Leave a Reply