நாள் முழுதும் பேசிக் கொண்டிருக்கிறோம் - இருந்தும்
தீர்ந்த பாடில்லை 
உன்னை பற்றிய பேச்சுக்கள்....
உன் பெயரெழுதி
கோலம் போட்டு வைத்தேன்..
கோலம் அழிகையில்- நீயும்
காணாமல் போய் விடுவாய்