அனாதை..!


அனாதையாகத் தொட்டிலில் வீசியவளுக்குப்
புரியவில்லை அது மிளிரும் முத்து என


தன் குடும்பத்திற்காக நான் தூக்கியெறியப் விட்டேன்
உனக்காக என்னிடம் பல ஆராட்சிகள்


நான் யார் என்பதற்கு.. நீ சொல்லாமல்
வீசிய காரணத்தால்.

உனக்கு கிடைத்த அன்பை நீ இழக்கவில்லை
என் கண்ணீர் சொல்லும் நீ எதை இழந்தாய் என்று.


நான் பூங்கா வனத்தில் உள்ளதாக என் நினைவு
தொட்டில் கூட என்னை ஏற்றுக் கொள்ள இருக்கிறதே என்பதால்.

Categories: Share