பெண் பார்வை!



பெண்ணே உன்
சிரிப்பும் பார்வையும்
செல்லகதைகளும்
என்னை கொல்லுதடி
உன் வரவுக்காய்
காலம் எல்லாம்
காத்திருப்பேன் பெண்ணே
உன் கண்கள்
என்னை ஒரு கோடிகாலம்
வாழ தூண்டுதடி பெண்ணே
காதலா காவியமா
நான் உன்னை பார்க்க
காதலாக இருந்தால்
கவிதையாய் உன் அழகை
வடிவமைப்பேன்


காவியமாய் இருந்தால்
வாழ்க்கையை
சிந்திப்பேன் பெண்ணே
அன்பு ஒன்று
போதுமடி பெண்ணே
நான் நீண்டகாலம்
வாழ்வேன் உன் மடியில்...

Categories: , Share

Leave a Reply