கவிதை அல்ல!


எழுதிய வரிகள் கவிதையாக
நினைத்தெல்லாம் கவிதையென


ஆனால் கவிதை சொல்ல
கவித் திறன் மட்டும் போதாது


உள்ளுணர்வின் உணர்வுகளும் தேவை
என என் கைகளுக்கு புரிந்தது.

ஆனால் என் பேனா ஏதோ கிறுக்கல்
செய்தது இதுவும் கவி தான் என்று.


கிறுக்கல்கள் எல்லாம் கவிதையாகிவிடாது.

Categories: Share